Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvidhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-6-11-
தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்தவழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்தொழுது ஆடிப் பாடவல்லார் துக்கசீலம் இலர்களே.–4-6-11-
வண் துவராபதி மன்னன் -என்கிற இந்த ம்ருத சஞ்சீவனமான திருநாமத்தைக் கொண்டு ஜீவித்து நோய் தீர்ந்து தொழுதுஆடிப் பாடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்த-வழுவாத தொல்