Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-6-7-
அணங்குக்கு அருமருந்து என்று,அங்கு ஓர் ஆடும் கள்ளும்பராய்,துணங்கை எறிந்து,நும் தோள்குலைக் கப்படும் அன்னைமீர்!உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம்கண்டு என்பயன்?வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே.–4-6-7-
இவள் தளரா நிற்க இவளுக்கு அருமருந்து என்று அங்கு ஓர் ஆடும் கள்ளும் பாராய்ச் சில அசங்க தங்களைப் பண்ணினால்உங்களுக்கு என்ன பிரயோஜனம் உண்டு