Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-6-10-
உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!மன்னப் படுமறை வாணனை வண் துவராபதிமன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே.–4-6-10-
—
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –4-6-10-
இவளுக்கு கிருஷ்ணன் திருவடிகளில் உண்டான ஐகாந்தியத்தை அனுசந்தித்து அதுக்கு ஈடாக அவனை வாழ்த்துங்கோள்-வாழ்த்தவே இவள் உஜ்ஜீவிக்கும்