ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி நிரவதிக ஸுந்தர்யாதி கல்யாண குண கண பரிபூர்ணனாய் இருந்த எம்பெருமானை ப்ரத்யஷித்தால் போலே தம்முடைய திரு உள்ளத்தாலே அனுபவித்துபாஹ்ய சம்ச்லேஷத்தில் உள்ள அபேக்ஷையாலே அதிலே ப்ரவ்ருத்தராய் அது கை வராமையாலே அத்யந்தம் அவசன்னராய் அந்யாபதேசத்தாலே ஸ்வ தசையைப் பேசுகிறார்