Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-1-11-
சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கேஆராத காதல் குருகூர்ச் சடகோபன்ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே –2-1-11-
இப்படி எம்பெருமானைப் பிரிந்த வ்யசனத்தாலே முடியப் புகுகிற தம்மை உஜ்ஜீவிப்பைக்காக வந்து தோற்றி அருளின எம்பெருமானைக் கண்டு தாமும் உஜ்ஜீவித்துஸ்வ உஜ்ஜீவனத்தாலே எம்பெருமான் ஸர்வேஸ்வரத்வம் அவிகலமான