Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-1-3-
காமுற்ற கையறவோடு எல்லே யிராப்பகல்நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்தயாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே –2-1-3-
எம்பெருமானை ஆசைப்பட்டுப் பெறாமையாலே நீ இரவு பகல் எல்லாம் கண் துயிலாதே நெஞ்சுருகி ஏங்கா நின்றாய்-தீ முற்றத் தென்னிலங்கை யூட்டினவன் திருவடிகளை ஆசைப்பட்ட நான் பட்டது பட்டாயாகாதே -ஐயோ