Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-1-9-
நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்தநந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –2-1-9-
நந்தா விளக்கே -இப்பாட்டு படுகைக்கு ஈடு அன்றியே இருந்த நீயும் -என்னைப் போலே கால தத்வம் எல்லாம் அனுபவித்தாலும் ஆராத காதல் நோயானதுஉன்னுடைய மெல்லாவியை உள்ளுலர்த்த -செந்தாமரைத் தடம் கண்