Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-1-7-
தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவேவேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழிமாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7-
எம்பெருமானுடைய ஆஸ்ரித ஸூலபத்வாதி குணங்களாலே அவனுக்குத் தோற்று அடிமையானோம் -ஆதலால் -அவனைப் பிரிந்த வ்யசனத்தைஒன்றும் பொறுக்க மாட்டுகிறிலோம்-என்று சொல்லிக் கொண்டு அழுகிற எங்களை நீநடுவே சத்ருக்களிலும்