Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-1-6-
நைவாய வெம்மே போல் நாண் மதியே நீ இந்நாள்மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்ஐ வாயரவணை மேல் ஆழிப் பெருமானார்மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே –-2-1-6-
நாண் மதியே -நீ இந்நாள் வழிதான் இருளை அகற்றுகிறிலை–மழுங்கித் தேயா நின்றாய் -நைவும் தானாய் இருந்த என்னைப் போலே நீயும் –பேதை நின்னைப் பிரியேன் -பெரிய திரு மொழி -9–3–3-என்றும் -ஏதத்