**ஸ்ரீ ஆறாயிரப்படி —**ஆழ்வார் இப்படி தர்சன சாமாநாகாரமான ஞானத்தினால் எம்பெருமானை அனுபவித்து பாஹ்ய சம்ச்லேஷத்திலே அபேக்ஷை பிறந்து –அதில் ப்ரவ்ருத்தராய்- அது கை வாராமையாலே -அத்யந்தம் அவசன்னராய்- எம்பெருமானுடைய சர்வ அபராத சஹத்வாதி குணங்களை அனுசந்தித்து –இப்படி குணவானவன் நம்மைக் கை விடான்