Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-4-3-
**விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்மதியினால் குறள் மாணாய் வுலகிரந்த கள்வர்க்குமதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்திமதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –**1-4-3-
பாபம் பண்ணினால் அது மாளும் தனையும் அனுபவிக்க வேண்டாவோ என்னில் என்னுடைய பாபமேயோ காலம் எல்லாம் அனுபவித்தாலும் மாளாதது -என்றுஒருத்தி மதி எல்லாம் உள் கலங்கி அறிவு