Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-4-6-
எல்லாருடைய பிழைகளையும் பொறுத்து எல்லாரையும் ரஷிக்கக் கடவோம் ஆகிலும் அத்யந்த விசத்ருசையான அவளுடைய பிழைகளை பொறுத்துஅவளோடு கலந்து பரிமாறும் பரிமாற்றத்தாலே வரும் காருண்யாதி குணங்களும் வேண்டா என்று இருந்தான் ஆகில் அவனுக்குச் சொல்லுவது என் என்னில் –
அருளாத நீர் அருளி யவராவி துவரா முன்அருளாழிப் புட்கடவீர் யவர் வீதி ஒரு நாள் என்றுஅருளாழி யம்மானைக்