Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-4-8-
நீயலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனதுவாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே–1-4-8-
தன்னுடைய அவசாதத்தைக் கண்டு அவசன்னமாகிற பூவையை நோக்கி எனக்கு உரியனாகையே தனக்கு ஸ்வ ரூபமாய் இருக்கிறவர்க்கு நோயெனதுநுவலென்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய் நீ யலையோ -என்னுயிரானது