Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-4-10-
உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்அடலாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லிவிடலாழி மட நெஞ்சே வினையோம் ஓன்றாம் அளவே –-1-4-10-
சர்வ ஜகத் ஸ்ருஷ்ட்டியையும் பண்ணி ஸ்ருஷ்டமான ஜகத்தினுடைய ரக்ஷண அர்த்தமாகத் திருப் பாற் கடலிலே திருவாழி தொடக்கமாக யுள்ளதிவ்ய ஆயுதங்களையும் ஏந்திக் கொண்டு கண் வளர்ந்து அருளுகிற