ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –
மூன்றாம் திருவாய் மொழியில் லோகத்திலே கண்ணாலே கண்டு கையாலே யாயிற்று பஜிக்கலாவது –இரண்டு படியும் அன்றிக்கே அதீந்த்ரியனான சர்வேஸ்வரனை அதி ஷூத்ரனான நாங்கள் பஜிக்கும் படி எங்கனே என்னில்எம்பெருமான் நிரதிசய போக்யன் என்று கேட்ட மாத்ரத்திலே அவனைக் காண வேணும் என்று