His incarnations can even perplex Brahmā, Rudra, and others, who possess immaculate knowledge.
Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-3-10-
துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்புயற்கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல்லடிப் போதுஅயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே —1-3-10-
நிர்தோஷ அந்தக்கரணராய் –சம்யக் ஞானிகளான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குக் கூட அறிய வரிதாய் இருந்த திவ்ய அவதாரம் தொடக்கமாக யுள்ள மஹா ஆச்சர்யங்களைச்செய்து