Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-3-11-
அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னைஅமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–1-3-11-
ஆஸ்ரித ஸமாச்ரயணீயத்வ அர்த்தமாக அண்ட மத்யே அவதீர்ணனாய்-தேவாதி சகல ஜனங்களுக்கும் தாஸ்யா வஹமான அம்ருத மதநாதி திவ்ய சேஷ்டிதங்களையுடையனாய் இருந்த