Similar to a simple translation based on Vādhi Keśari Azhagiya Maṇavāḷa Jīyar's commentary.
Highlights from Nampiḷḷai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-3-6-
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமைஉணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வு வரிது உயிர்காள்உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரைஉணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே –1-3-6-
ஞாத்ருத்வைக ஸ்வரூபமாய்– ஞானதஸ் சர்வகதமாய் -பிரகிருதி விநிர்முக்தமாய் இருந்த பரி ஸூத்த ஆத்ம