ஸ்ரீ ஆறாயிரப்படி —
தேர் கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்கள் -என்று பிறந்த அபேக்ஷையானது மிகவும் உத்பூதையாய்-அந்த அபேஷா அனுகுணமாகக் காணப் பெறாத வ்யஸனத்தினாலே அத்யந்தம் அவசன்னராய்க் கொண்டுதம்முடைய சர்வ கரணங்களாலும் சர்வ பிரகாரத்தாலும் எம்பெருமானை அனுபவிக்க வேணும் என்று