Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-8-7-
ஆவியே! ஆரமுதே;என்னை ஆளுடைத் தூவி அம் புள்ளுடையாய்!சுடர் நேமியாய்!பாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும் கூவியும் காணப்பெறேன் உன கோலமே.–3-8-7-
என்னுடைய தாரகமே-என்னுடைய போக்யமே-உன்னை விஸிலேஷித்து நான் அவசன்னனான இந்த தசையிலே நான் முடிவதற்கு முன்னேஇச் க்ஷணத்தில் வந்து என்னை அடிமை கொள்ளுகைக்காகப் பெரிய திருவடியை திவ்ய வாஹனமாக யுடையவனேத்வத் ஸம்ச்லேஷ