Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-8-10-
பொருந்திய மாமருதின்னிடை போய எம் பொருந் தகாய்! உன் கழல் காணிய பேதுற்றுவருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே இருந்திருந்து எத்தனை காலம் புலம்புவனே?–3-8-10-
பொருந்தின மா மருதினிடை அகப்படாதே போய் -என்னை ரஷித்து அருளின பரம காருணிகனே-உன் திருவடிகளைக் காண ஆசைப்பட்டு பெறாது ஒழிந்துஇப்படி முடியவும் பெறாதே இருந்து பெரிய வருத்தத்தோடே உன் குணங்களைச்