Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-8-4-
கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றிப்பைகொள் பாம்பு ஏறி உறை பரனே! உன்னை மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே.–3-8-4-
பைகொள் பாம்பு ஏறி உறை பரனே! உன்னை ஒரு க்ஷண மாத்ரமும் ஒழியாமே எப்போதும்கைகளால் ஆரத் தொழுது மெய்கொளக் காண விரும்பும் என் கண்கள் -என்கிறார் –
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –3-8-4-
கண்களானவை