Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-8-5-
கண்களாற் காண வருங் கொல் என்று ஆசையால் மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்துத் திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே.–3-8-5-
மண் கொண்ட வாமனன் ஏறி யருள –மது பணம் பண்ணின வந்து பிளே களித்துக் கொண்டு செல்லும் பெரிய திருவடி மேலேஅவன் ஏறி யருளி வரும்படியைக் காண வேணும் என்றும் வரும் பொது பெரிய திருவடியினுடையஅத்