Highlights from Nampil̤l̤ai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-8-9-
கொள்வன் நான், மாவலி! மூவடி தா’என்ற கள்வனே! கஞ்சனை வஞ்சித்து வாணனைஉள்வன்மை தீர,ஓர் ஆயிரம் தோள் துணித்த புள்வல்லாய்! உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?–3-8-9-
கோலின அளவை முடிக்க விரகு அறிவான் ஒருவனாய் -ஆஸ்ரித விரோதி நிராசன ஸ்வ பாவனாய் —விரோதி நிராசன சமர்த்தனாய் -இருந்த உன்னை எஞ்ஞான்று பொருந்துவன் -என்கிறார் –
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –3-8-9-
ஆஸ்ரித