ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –
சர்வ சேஷியாய் -ஸ்ரீ யபதியாய் -சமஸ்த கல்யாண குணாத்மகனாய்-நிரதிசய ஆனந்த பூர்ணனாய் –தன்னை அனுபவித்தாரை தன்னில் காட்டிலும் நிரதிசய ஆனந்த பூர்ணராக பண்ண வல்லனாய் இருந்துள்ள எம்பெருமானை –பஜியா நின்று வைத்தும் பலாந்தரத்தை இச்சிக்கிற வர்களை நிந்தித்து -அவர்களுக்கு