Highlights from Nampiḷḷai's vyākhyānam, as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-7-10-
அகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொருவல்லன் எம்மான்நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே –1-7-10–
பிரயோஜனாந்தர அர்த்தமாக தன்னை ஆஸ்ரயித்துத் தன் பக்கலிலே அந்த ப்ரயோஜனத்தைக் கொண்டு தன்னை அகலில் -தான் இழவளானாய்க் கொண்டுஅவனை அகலும் ஸ்வ பாவனாய் -அவர்களே அந்த பிரயோஜனத்தை விட்டுத் தன் திறத்திலே அல்ப அபிமுக்யத்தைப்