Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-7-11-
குடைந்து வண்டுண்ணும் துழாய் முடியானை -அடைந்து தென்குருகூர்ச் சடகோபன்மிடைந்த சொல்தொடை ஆயிரத்து இப்பத்து உடைந்து நோய்களை ஒடுவிக்குமே –-1-7-11-
இத்திருவாய் மொழி எல்லாருடைய ஸமஸ்த துக்கங்களையும் – இத்திருவாய் மொழி தானே- உடைந்து ஓடும்படி பண்ணும் என்கிறார் –
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -1-7-11-
நிகமத்தில் -பக்திக்கு பிரதி பந்தகமான சகல துரிதங்களையும்