Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-7-3-
ஆயர் கொழுந்தாய் அவரால் படை யுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியைதூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–1-7-3-
இப்படி ஆஸ்ரித வாத்சல்ய -ஸுசீல்ய -ஸுந்தர்ய-ஒவ்ஜ்வல்யாதி கல்யாண குண விசிஷ்டானாய் இருந்த எம்பெருமானாகிற தூய வமுதைப் பருகிப் பருகிசகல காலமும் அவனோடு ஸம்ஸ்லேஷிக்கைக்கு விரோதியான சம்சாரத்தைப் போக்கினேன் -என்கிறார்