Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-7-8-
என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனிபின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே –1-7-8-
ஆஸ்ரித வத்சலனாகையாலே அவன் தானும் என்னை விடான் -என் பக்கல் உள்ள குண ஹானியாலே என்னை விட நினைக்கிலும் –சர்வேஸ்வரன் தன்னாலும் என்னுடைய நெஞ்சை விட முடியாது -நெஞ்சோடு உள்ள சம்பந்தத்தால் என்னையும் விட