Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-7-4-
இப்படி எம்பெருமானோடு வ்ருத்தமான சம்ச்லேஷத்துக்கு ஒருபடியாலும் மேல் ஒழிவு இல்லை -என்கிறார் –
மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை -உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையைஅயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ –1-7-4-
தன் திறத்தில் எனக்குள்ள அஞ்ஞானம் எல்லாம் போம்படி என்னுள்ளே புகுந்து அருளி தன்னுடைய கல்யாணமான குண ஸ்வரூபங்களைஅத்யந்த