Highlights from Nampiḷḷai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-7-9-
அமரர் முழு முதல் ஆகிய வாதியை -அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தைஅமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று இனி யகலுமோ –1-7-9-
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் -அர்த்தி கல்பகனாய் –நிரதிசய ஸுந்தர்யத்தை உடையனான எம்பெருமானோடேப்ருதக் நிர்தேசா அநர்ஹமாம் படி ஸம்ஸ்லேஷிக்கையாலே இனி என்னாலும் அவனை விட முடியாது -என்கிறார் –
—————————
**ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி