ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி அபி நிவிஷ்டனாய்க் கொண்டு என்னோடே கலந்து பரிமாறுகைக்கு ஹேது என் -என்றுஎம்பெருமானைக் கேட்டால் அங்கனே அபி நிவிஷ்டனாய் இருந்த அவனாலும் பரிக்லுப்தமானஹேதுக்களில் ஒரு ஹேதுவும் என் பக்கல் யுண்டாகச் சொல்ல ஒண்ணாது –இனி என் பக்கல் இல்லாத ஹேதுவை என் பக்கலிலே அத்யாரோபித்துச்