Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-8-7-
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-
என்னுள் அடங்காதே பொங்கிப் புறப்படுகிற பரம பத்தி அவசான ரூபமாய் –இவ்வாத்மாவினுடைய பகவத் சேஷத்வ ப்ரதிபாதகமான திரு மந்திரத்தினால் ப்ரதிபாத்யமாய் இருந்த பகவத் கைங்கர்யஏக ரதித்வத்தைப்