Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-8-4-
எளிது ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக்களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே–10-8-4-
திருப்பேர் நகரனைப் பெற்று என்னுடைய சர்வ கரணங்களோடும் கூட நான் களிக்கின்றேன்-இப்படி திருப்பேரிலே தான் எழுந்து அருளி இருக்கிற இருப்பை எனக்கு காட்டித் தந்து அருளின இவன்இனித் திருநாட்டையும்