Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-8-1-
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்னதிருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-10-8-1-
திருமாலிருஞ்சோலை மலை என்னும் இச்சொல்லைச் சொன்னேன் என்னும் இதுக்கு மேற்படச் சொல்லலாவதொருஹேது என் பக்கலில் இல்லை -இச்சொல் இத்தனையும் மெய்யே சொன்னேன் ஹேதுவாககுரு மா மணி