ஸ்ரீ ஆறாயிரப்படி —
பரம புருஷ விஸ்லேஷ ஜெனித நிரவதிக வியசனத்தாலே மோஹ தசா பன்னரான ஆழ்வார் -அம்ருத கல்பமான குததீயதிவ்ய நாமங்களினுடைய ஸ்ரவணத்தாலே லப்த சம்ஞ்ஞராய் அந்த விஸ்லேஷ வ்யாஸனம் அஸஹமாநராய் –காண வாராய் என்று எம்பெருமானைக் கூப்பிட்டு அழைக்கிறார் –
——
**ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி