Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-7-2-
கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்வள்ளலேயோ! வையம் கொண்ட வாமனாவோ!’ என்று என்றுநள் இ ராவும் நன்பகலும் நான் இருந்து,ஓலம் இட்டால்கள்ள மாயா! உன்னை என்கண் காணவந்து ஈயாயே.–4-7-2-
இதர விஷய வைராக்ய பூர்வகமாக சகல இதர வைத்ருஷ்ண்யாவஹமான த்வத் குண அனுபவ ஜெனித நிரவதிக ஆனந்தமஹவ்கத்தை எனக்குத் தந்து அருளின என்னுடைய பரம உதாரனே -உன்னுடைய தாத்ருத்வ