Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-7-3-
ஈவு இலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்?தாவி வையம் கொண்ட எந்தாய்! தாமோதரா! என்று என்று,கூவிக் கூவி நெஞ்சு உருகி, கண்பனி சோர நின்றால்,பாவி நீ என்று ஒன்று சொல்லாய், பாவியேன் காணவந்தே.–4-7-3-
மனுஷ்யாதி ரூபேண அபர்யந்த திவ்ய அவதாரங்களைப் பண்ணி ஆஸ்ரித பரித்ராணம் பண்ணுமவனே -என்று என்று கூவிக் கூவிநெஞ்சுருகிக் கண் பானி சோரா நின்றால் உன்னைக் காண்கைக்கு