ஸ்ரீ ஆறாயிரப்படி —
திருக்கண்ண புரத்தில் எம்பெருமானை அனுபவித்து இப்போது திருமோகூரிலே எம்பெருமானை அனுபவிக்கிறார் –
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —
சரீர அவசான சமனந்தரத்திலே எம்பெருமானைப் பெறக் கடவதான நிர்ணயம் பெற்ற ஆழ்வார் -தானாக அபிமானித்துப் போந்த சரீரத்தையும் முகம் பழகின மனிசரையும்