Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-1-2-
இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே–10-1-2-
நமக்கு எற்றைக்கும் ஸமஸ்த கல்யாண குணோ நிதியான அவன் திருவடிகளின் நிழல் ஆகிறகுளிர்ந்த தடாகம் அல்லது மற்றொரு ப்ராப்யம் இல்லை -என்கிறார் –
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-1-2-
ஆஸ்ரிதர்க்கு