Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-1-6-
கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே–10-1-6-
கோபாலனாய் மநோ ஹாரி சேஷ்டிதங்களை யுடையனாய் மிறுக்குச் செய்யும் வலியரான அஸூரர்க்கு ம்ருத்யுவாய்நித்ய சித்தர்க்கும் இன்று ஆஸ்ரயிக்கிற நமக்கும் ஓக்க இனியனாய்மிகவும்