ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி ப்ராசங்கிகத்தை முடித்து -பத்துடை அடியவரிலே ப்ராரப்தமான பக்தி யோக ஸூல பத்வத்தை நிகமிக்கிறார்
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —
எம்பெருமான் உம்மை ஒரு நாளும் பிரியேன் -என்று இவரை ஆஸ்வசிப்பிக்க-பாத்தாலே தரித்து மிகவும் ப்ரீதரான ஆழ்வார் –வீடுமின் முற்றத்திலும்