Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-4-9-
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமேவிண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுகபண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9-
என்னை சரணாகதரானாருடைய அபேக்ஷிதம் எல்லாம் நானே செய்வேன் என்று எம்பெருமான்பண்டே அருளிச் செய்து அருளின படியே அவனுடைய ப்ரஸாதத்தாலேநிரவதிக பக்தி காரிதமான சர்வ சேஷ விருத்தியையும் சர்வ காலமும் பண்ணலாம் படிஅவன்