Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīḍhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-4-2-
பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற்கருமையனே ஆகத் தணை யாதார்க்கு என்றும்திரு மெய்யுறைகின்ற செங்கண் மால் நாளும்இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே–10-4-2-
ப்ரஹ்மாதிகளுக்கும் ஈஸ்வரனாய் அநாஸ்ரிதர்க்கு துர்த் தர்சனாய்பெரிய பிராட்டியாரோடு நித்ய ஸம்ஸ்லிஷ்டனாய் இருந்த எம்பெருமான்நாளும் இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றான் என்று