ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி எம்பெருமானுடைய நிரவதிக ஸூலபத்வ ரூப மஹா குண அனுபவ ஜெனித நிரவதிக ப்ரீதியாலேபகவத் சேஷத்வ காஷ்டா ரூப பாகவத சேஷத ஏக போகராய் அந்த பாகவத சேஷத்வம் தமக்கு ப்ராப்யம் -என்கிறார் –
——–ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —
பகவத் தாஸ்யம் வருந்திக் கற்க வேண்டும்படியான அவர்களோட்டை