Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-7-10-
அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்படியாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்குஅடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்குஅடியார் அடியார் தம்மடியார் அடியோங்களே.–3-7-10-
இந்த லோகத்தை அளந்து அருளி உண்டு அருளி ஆலிலையில் கண் வளர்ந்து அருளின அவனுடையகாருண்ய சவ்ந்தார்யாதி குணங்களுக்குத் தோற்று அடிமையாய் இருப்பார்அடியார் தம் அடியார் அடியார்