Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-7-5-
பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்குஅருமை ஒழிய அன்று ஆர்அமுது ஊட்டிய அப்பனைப்பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே.–3-7-5-
ப்ரஹ்ம ஈஸாநாதி சர்வ தேவர்களுக்கும் ஈஸ்வரனாய் அம்ருத ப்ரத நாதிகளாலே-அவர்களுக்கு ரக்ஷகனாய் இருந்தஅவனுடைய இப்பெருமையைப் பிதற்றும் அவர் கண்டீர் சர்வ காலமும் நமக்கு