Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-7-1-
பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப்பயிலும் திருவுடையார் எவரேலும் அவர்கண்டீர்பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே.–3-7-1-
பிராட்டியுடைய ஜென்ம பூமியாகையாலே திருப் பாற் கடலைத் தனக்கு பிரியமான தாமமாக யுடையனாய் -ஸர்வதா அனுபூதனானாலும்அபூர்வத் போக்ய பூதனாய் நிரதிசய தீப்தி யுக்தனாய்- திவ்ய ரூபனாய்