Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-7-8-
நம்பனை ஞாலம் படைத்தவனைத் திரு மார்பனைஉம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னைச்கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர்எம்பல் பிறப்பிடைதோறு எம் தொழு குலம் தாங்களே.–3-7-8-
சர்வ ஸ்வாமியாய் -ஜகத் ஸ்ரஷ்டாவாய்–ஸ்ரீ யபதியாய்-ப்ரஹ்மாதிகளுக்கு வாங் மனசா அபரிச்சேதய மஹிமானாய் இருந்தவனைஅநந்ய பிரயோஜனராய்க் கொண்டு ஏத்துவார் கும்பீ நரகயாதன அனுபவ