Highlights from Nampiḷḷai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-7-9-
குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனைநலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்கலந்தார் அடியார் தம்மடியார் எம் அடிகளே.–3-7-9-
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு அடிமை செய்யும் இதுவே பிரயோஜனமாக ஆஸ்ரயிப்பார்ஜாதி யாசாராதிகளால் எத்தனையேனும் தண்ணியரே யாகிலும் அவர் அடியார் நமக்கு